Pages

December 22, 2008

பட பட பட்டாம்பூச்சி



பட்டாம்பூச்சி விருது கொடுத்த திவ்யப்ரியாவிற்கு கோடானு கோடி நன்றிகள். எனக்கு புக்கர் ப்ரைஸ் கிடைத்த உணர்வு. இந்த விருதை மூன்று பேருக்கு கொடுக்கலாம் என்று தேர்வு செய்திருக்கேன். புதிய பிளாகர்களை ஊக்குவிக்கும் வகையாக (நேரம், இவனெல்லாம் நம்மளை ஊக்குவிக்கணும் என்கிறது நம்ம தலையழுத்து நினைத்தாலும் நினைக்கலாம்) இதோ நான் தேர்ந்தெடுத்திருக்கும் மூன்று பேர் இதோ:


பூர்ணி்மா சரண் - சாரல் என்ற பெயரில் வலைப்பூ எழுதுபவர். ரொமாண்டிக் கவிதைகள் எழுதி அசத்துபவர்.

வானவில் வீதி கார்த்திக் - சென்னை வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு மாணவர்.

கொஞ்சம் லொள்ளு நிறைய ஜொள்ளு சிந்தும் கார்த்திக் - ஆங்கிலததிலும் பட்டையைக் கிளப்பும் இவரது வலைப்பதிவு.

ஏண்டா வெண்ணை, எங்களுக்கெல்லாம் கிடையாதா என்று போன தடவை அவார்ட் வாங்கினவர்கள் தப்பாக நினைக்க வேண்டாம்.

18 comments:

Divyapriya said...

ஊஹ்ஹ்...me the first :))
after so long...

Divyapriya said...

//கோடானு கோடி நன்றிகள்//

இது மொத்தம் எத்தனை கோடி? ;)

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்.

மேவி... said...

congrats man.
"i like ur approach kanna"(read it in vadivelu style)

Poornima Saravana kumar said...

Thank you so much Vijay :)))

Poornima Saravana kumar said...

நிஜமா கவிதை அவ்ளோ நல்லா இருக்காங்க? அதை படிக்கும் பொழுது எனக்கே கிர்ருங்குது.. நம்ம வலைப்பூ மக்கள் என்ன பாடு பட்டாங்கலோனு நினைச்சிட்டு இருந்தேன்.. உங்கள் ஊக்கத்திர்க்கு நன்றி.

Poornima Saravana kumar said...

அவார்டு வாங்கின உங்களுக்கு என் வாழ்த்துக்கள் :))

MSK / Saravana said...

கலக்கல் :)

Mathu said...

Congrats on ur award :)

Karthik said...

vaalthukkal!! nandri anna ungaloda awardkku
பட்டாம்பூச்சி விருது கொடுத்த திவ்யப்ரியா vaalka.. adhe nerathula neenga kavanikka thavaritheenga na!!!

http://nxgmobz.blogspot.com/2008/12/stupefy.html

naa ungaluku eppavo award koduthuthen!!! Desiya virudha niraakaridha director madhiri ean na idha paakala :( Peelings of Chennai :P

Irundhaalum idhu maadhiri innum nalla padhivugalai tharanumnu kethukiren!! :)

புதியவன் said...

//பூர்ணி்மா சரண் - சாரல் என்ற பெயரில் வலைப்பூ எழுதுபவர். ரொமாண்டிக் கவிதைகள் எழுதி அசத்துபவர்.//

உண்மை...உண்மை...
வாழ்த்துக்கள் பூர்ணிமா சரண்...

புதியவன் said...

//வானவில் வீதி கார்த்திக் - சென்னை வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு மாணவர்.//

வாழ்த்துக்கள் கார்த்திக்...

புதியவன் said...

//கொஞ்சம் லொள்ளு நிறைய ஜொள்ளு சிந்தும் கார்த்திக் - ஆங்கிலததிலும் பட்டையைக் கிளப்பும் இவரது வலைப்பதிவு.//

வாழ்த்துக்கள் கார்த்திக்...

Vijay said...

கார்த்திக்,
எனக்கு இந்த அவார்டை எபவோ கொடுத்திருக்கீங்களே!! How did I miss it? Am really really Sorry dude.

Vijay said...

அல்லாருக்கும் நன்றிபா!

gayathri said...

அவார்டு வாங்கின உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

சென்ஷி said...

வாழ்த்துக்கள்...

விருது பெற்றவருக்கும்.. பெற்றவர்களுக்கும் :-))

Karthik said...

//சென்னை வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு மாணவர்.

ஆஹா, ரொம்ப நன்றி விஜய்.
:)

கார்த்திக், பூர்ணிமா வாழ்த்துக்கள்.