tag:blogger.com,1999:blog-8990521.post7317633076902610420..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: இவளா என் மனைவிVijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8990521.post-46323746739902600612008-12-01T08:45:00.000+05:302008-12-01T08:45:00.000+05:30:-))))))))))))))):-)))))))))))))))ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-66310183612286356282008-11-20T09:43:00.000+05:302008-11-20T09:43:00.000+05:30\\ஜி said...angeyum open pannittaangala?? superapp...\\ஜி said...<BR/>angeyum open pannittaangala?? superappu....\\<BR/><BR/>ஜி, இப்போ வண்ணாரப்பேட்டையிலும் திறந்துட்டாங்க. அங்கிட்டும் கூட்டம் அலை மோதுது. எங்கிட்டிருந்து தான் வந்து வாங்குவாங்களோ?Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-90088722948118142382008-11-19T21:12:00.000+05:302008-11-19T21:12:00.000+05:30//வண்ணாரப்பேட்டையில் புதிதாக திறந்திருக்கும் ஆரெம்...//வண்ணாரப்பேட்டையில் புதிதாக திறந்திருக்கும் ஆரெம்கேவி சென்றேன்.<BR/>//<BR/><BR/>angeyum open pannittaangala?? superappu....<BR/><BR/>Intha ponnungale ippadithaana?? nalla velai enakku enga amma thangai kitta kooda intha anubavam illa.. avingellaam kooptaale naan escape aayiduvenla ;)))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-61938767797571416832008-11-17T21:30:00.000+05:302008-11-17T21:30:00.000+05:30\\ maddy said...ஒ அன்னிக்கி பக்கத்துல இ . தி. கு. ...\\ maddy said...<BR/>ஒ அன்னிக்கி பக்கத்துல இ . தி. கு. மாதிரி இருந்தது நீங்க தானா?<BR/>தப்பு கணக்கு போட்டுடீங்களே!!! மேல இருக்கற பின்னூட்டத்தை பார்த்த உங்க வீட்டுல பின்னி எடுக்கறாங்கலோ இல்லையோ, இங்க எல்லாரும் உங்களை பின்னிடாங்க போங்க!!\\<BR/>இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான் பாஸ். எப்பவுமே சேம் சைட் கோல் போடுவாங்க. Thanks for coming!!Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-5356756469339430342008-11-17T21:26:00.000+05:302008-11-17T21:26:00.000+05:30\\ saravana kumar msk said...தலை சுற்றி மயக்கம் வந...\\ saravana kumar msk said...<BR/>தலை சுற்றி மயக்கம் வந்து விட்டதா.<BR/>;)\\<BR/>அந்தளவுக்குப் போகலை. ஆனால், ரொம்பவே நொந்து போயிட்டேன். :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-51773553799819766732008-11-17T15:48:00.000+05:302008-11-17T15:48:00.000+05:30ஒ அன்னிக்கி பக்கத்துல இ . தி. கு. மாதிரி இருந்தது ...ஒ அன்னிக்கி பக்கத்துல இ . தி. கு. மாதிரி இருந்தது நீங்க தானா?<BR/>தப்பு கணக்கு போட்டுடீங்களே!!! மேல இருக்கற பின்னூட்டத்தை பார்த்த உங்க வீட்டுல பின்னி எடுக்கறாங்கலோ இல்லையோ, இங்க எல்லாரும் உங்களை பின்னிடாங்க போங்க!!Maddyhttps://www.blogger.com/profile/13942977619754014724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-29233476420124454872008-11-16T21:20:00.000+05:302008-11-16T21:20:00.000+05:30//டிஸ்கி 1: புடவை வாங்கி கொண்டு சுடிதார் வேறு. யப்...//டிஸ்கி 1: புடவை வாங்கி கொண்டு சுடிதார் வேறு. யப்பா இப்பவே கண்ணக் கட்டுதேன்னு நான் ஒரு ஓரத்துல உட்கார்ந்து விட்டேன். அரை மணி நேரம் கழித்து போகலாம் என்று சொன்னது தான் ஞாபகம் இருக்கு.//<BR/><BR/>தலை சுற்றி மயக்கம் வந்து விட்டதா.<BR/>;)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-34553849009242176382008-11-16T21:17:00.000+05:302008-11-16T21:17:00.000+05:30என்னங்கணா.. தாமிரா அண்ணா புலம்பல்கள் மாதிரி இருக்க...என்னங்கணா.. தாமிரா அண்ணா புலம்பல்கள் மாதிரி இருக்கு..<BR/><BR/>உங்கள் போன்றோரின் பதிவுகள் படிக்கும் போது, கல்யாணம் என்றாலே பயமாய் இருக்கிறது.. :(MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-56089050515272581372008-11-16T21:16:00.000+05:302008-11-16T21:16:00.000+05:30//முகுந்தன் said...இதை உங்கள் மனைவி படித்தால்... ந...//முகுந்தன் said...<BR/><BR/>இதை உங்கள் மனைவி படித்தால்... நெஜமாவே டமேஜ் நாள் தான்<BR/>அப்புறம் இ.தி.கு மாதிரியே ஆயிடுவீங்க :))//<BR/><BR/>RIPPEETTUU....MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-9999489294306123332008-11-16T21:15:00.000+05:302008-11-16T21:15:00.000+05:30Advance திருமண நாள் வாழ்த்துக்கள்.:)Advance திருமண நாள் வாழ்த்துக்கள்.<BR/>:)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-91404363962169631372008-11-14T11:22:00.000+05:302008-11-14T11:22:00.000+05:30அதுகூட ஒரு வகையான சந்தோசம்தாங்க!அதுகூட ஒரு வகையான சந்தோசம்தாங்க!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-61419920921250209612008-11-14T09:45:00.000+05:302008-11-14T09:45:00.000+05:30பூர்ணிமா, என்ன பண்ணறது, நம்மளால சலிச்சுக்கத் தான் ...பூர்ணிமா, <BR/>என்ன பண்ணறது, நம்மளால சலிச்சுக்கத் தான் முடியும் :-)<BR/><BR/>\\இன்னும் எவ்வளவோ இருக்கு\\<BR/><BR/>அதையெல்லாம் தாங்கிக்கொள்ள ஆண்டவன் தான் சக்தி கொடுக்கணும். ஆண்டவன் கிட்ட இதையெல்லாம் மாற்று என்றால், அவரே முடியாது என்று சொல்லிவிடுவார்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-60942177342439270052008-11-13T11:41:00.000+05:302008-11-13T11:41:00.000+05:30என்னங்க விஜய் இப்பவே சலிச்சுகிட்டா எப்படி?இன்னும் ...என்னங்க விஜய் இப்பவே சலிச்சுகிட்டா எப்படி?<BR/>இன்னும் எவ்வளவோ இருக்கு!!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-39681128720750703702008-11-12T15:14:00.000+05:302008-11-12T15:14:00.000+05:30Hi Gils,karuththukkum varukaikku nanRi.Tanglish'la...Hi Gils,<BR/>karuththukkum varukaikku nanRi.<BR/><BR/>Tanglish'la ezuthinaa, tanglish'la thaanE rely paNNaNum :-0) HahahahaVijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-53130661150244117642008-11-12T14:41:00.000+05:302008-11-12T14:41:00.000+05:30//\ divya said...எனக்கு அர்த்தம் தெரில........ஸோ ஃ...//\ divya said...<BR/>எனக்கு அர்த்தம் தெரில........ஸோ ஃப்ரெண்ட் கிட்ட கேட்டேன்......'இஞ்சி தின்ன குரங்கு' அப்படின்னு சொல்றா......அது தான் அர்த்தமா விஜய்????\\//<BR/><BR/>:D :D :D <BR/>@divya:<BR/>manasukkul mathapuulenthu vanthu vijayku aapu vachiteenga :D :D<BR/>chancelanga..supera irunthichi..enaku apdiye RMKV kullara poitu vantha epect :Dgilshttps://www.blogger.com/profile/03259194565523548553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-24158825525353041962008-11-12T13:30:00.000+05:302008-11-12T13:30:00.000+05:30\\ gayathri said...எல்லா பின்னூட்டமும் பாத்து நல்ல...\\ gayathri said...<BR/>எல்லா பின்னூட்டமும் பாத்து நல்லா சிரிச்டசேன்\\<BR/><BR/>வருகைக்கு ரொம்ப நன்றி. தொடர்ந்து படியுங்க. நீங்களும் முடிஞ்ச அளவுக்கு நாலு வாரு வாருங்க. <BR/><BR/>\\அப்படி வாங்க வழிக்கு.<BR/>கல்யாணம் ஆக பேகுதுல்லா இனிமே இப்படி தான் எல்லாத்துக்கும் தலை ஆட்டனும் ஒகே\\<BR/><BR/>மேடம், கல்யாணம் ஆகி நான்கு வருஷங்கள் முடியப்போது. அதனால அனுபவத்துல சொல்லறேன்னு எழுதினேன். :-)<BR/><BR/>\\ gayathri said...<BR/>3 கடைகள் ஏறி இரண்டு மணி நேரம் செலவு செய்து.<BR/><BR/>இதுகே இப்படின்னா நாளைக்கு குழந்தை, குட்டி கூட கடைக்கு pona ஒரு நாள் புள்ளா இருக்கனுமே என்ன பன்னுவீங்கா\\<BR/>கையில் ஒரு புத்தகம் கொண்டு போய்டுவேன். ஏற்கனவே இந்த மாதிரி பண்ணியிருக்கேன். என்ன அப்போ, கல்யாணம் ஆகலை :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-68826693719144154622008-11-12T13:21:00.000+05:302008-11-12T13:21:00.000+05:303 கடைகள் ஏறி இரண்டு மணி நேரம் செலவு செய்து.இதுகே இ...3 கடைகள் ஏறி இரண்டு மணி நேரம் செலவு செய்து.<BR/><BR/>இதுகே இப்படின்னா நாளைக்கு குழந்தை, குட்டி கூட கடைக்கு pona ஒரு நாள் புள்ளா இருக்கனுமே என்ன பன்னுவீங்காgayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-58282905388354537342008-11-12T13:15:00.000+05:302008-11-12T13:15:00.000+05:30விஜய் said... பெண்களோடு வாதாடௌவதில் எந்தவிதப் பயனு...விஜய் said... <BR/>பெண்களோடு வாதாடௌவதில் எந்தவிதப் பயனும் இல்லை என்பதை அனுபவ ரீதியாக தெரிந்துகொண்டதால், இதற்கு மேல் எதுவும் சொல்வதில் அர்த்தமில்லை என்பதால், இவ்விஷயத்தை இத்தோடு விட்டு விடுகிறேன். :-) :-)<BR/><BR/>தாரணி ப்ரியா, குந்தவை, நீங்க ரெண்டு பேர் சொல்லறதும் சரி தான். :-) <BR/><BR/><BR/>அப்படி வாங்க வழிக்கு.<BR/>கல்யாணம் ஆக பேகுதுல்லா இனிமே இப்படி தான் எல்லாத்துக்கும் தலை ஆட்டனும் ஒகேgayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-63477174563415388442008-11-12T13:09:00.000+05:302008-11-12T13:09:00.000+05:30எல்லா பின்னூட்டமும் பாத்து நல்லா சிரிச்டசேன்எல்லா பின்னூட்டமும் பாத்து நல்லா சிரிச்டசேன்gayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-8080616798220096282008-11-12T11:58:00.000+05:302008-11-12T11:58:00.000+05:30பெண்களோடு வாதாடௌவதில் எந்தவிதப் பயனும் இல்லை என்பத...பெண்களோடு வாதாடௌவதில் எந்தவிதப் பயனும் இல்லை என்பதை அனுபவ ரீதியாக தெரிந்துகொண்டதால், இதற்கு மேல் எதுவும் சொல்வதில் அர்த்தமில்லை என்பதால், இவ்விஷயத்தை இத்தோடு விட்டு விடுகிறேன். :-) :-)<BR/><BR/>தாரணி ப்ரியா, குந்தவை, நீங்க ரெண்டு பேர் சொல்லறதும் சரி தான். :-) :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-50069483286532673562008-11-12T11:44:00.000+05:302008-11-12T11:44:00.000+05:30\\vijay said குந்தவை, என்னவோ என் மனைவி புலம்பியழுத...\\vijay said குந்தவை, <BR/>என்னவோ என் மனைவி புலம்பியழுது எழுதினாப்புல சொல்லறீங்க. ஹல்லோ, புலம்பறது நான்.\\<BR/><BR/>நாங்க எல்லாம் புலம்ப ஆரம்பிச்சா நாடு தாங்காதுங்க. அதனாலதான் பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு போயிட்டு இருக்கோம்தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-15388093903414358462008-11-12T11:43:00.000+05:302008-11-12T11:43:00.000+05:30//namma katchi...முகுந்தன், ஆண்பிள்ளைங்க எல்லாம் இ...//namma katchi...<BR/>முகுந்தன், ஆண்பிள்ளைங்க எல்லாம் இந்த விஷயத்தில் ஒரே கட்சிதான் சந்தேகமில்லை.//<BR/><BR/>குந்தவை சொல்லறதை நான் மறு மொழிகிறேன்.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-80460374586394219822008-11-12T11:41:00.000+05:302008-11-12T11:41:00.000+05:30\\ஒரு மனுஷன் இப்படி நொந்து போயி இருக்கான், அவன் மே...\\ஒரு மனுஷன் இப்படி நொந்து போயி இருக்கான், அவன் மேல் பரிதாபப்படாம, இப்படி சேம் சைட் கோல் போடறீங்க. இந்த பொம்பளைங்களே இப்படித் தான் போலிருக்கு.\\<BR/><BR/><BR/>ஹா ஹா நல்லாவே ரசிச்சேன். சிரிச்சேன்.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-19440294982748915842008-11-12T10:18:00.000+05:302008-11-12T10:18:00.000+05:30//என்னவோ என் மனைவி புலம்பியழுது எழுதினாப்புல சொல்ல...//என்னவோ என் மனைவி புலம்பியழுது எழுதினாப்புல சொல்லறீங்க. ஹல்லோ, புலம்பறது நான்.<BR/>//<BR/><BR/>ஹ... ஹா.. நீங்க சொல்றது சரிதான்(புலம்பறது நீங்க தான் ).<BR/>உங்க வீட்டம்மாவிடம் கேளுங்க,<BR/>நான் சொல்றது சரிதான்னு சொல்லுவாங்க. <BR/>என்னோட (எல்லா மனைவிமார்களின் ) அனுபவமுங்கோ இது.<BR/><BR/>ஏதோ பெரியமனசு பண்ணி, யாரும் இதை பெருசா எடுத்துக்கிறதில்லை அவ்வளவு தான். <BR/><BR/>//namma katchi...<BR/>முகுந்தன், ஆண்பிள்ளைங்க எல்லாம் இந்த விஷயத்தில் ஒரே கட்சிதான் சந்தேகமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-91978754366280063482008-11-11T20:40:00.000+05:302008-11-11T20:40:00.000+05:30//என்னவோ என் மனைவி புலம்பியழுது எழுதினாப்புல சொல்ல...//என்னவோ என் மனைவி புலம்பியழுது எழுதினாப்புல சொல்லறீங்க. ஹல்லோ, புலம்பறது நான்.<BR/>//<BR/><BR/>appadi podunga aruvala... <BR/>namma katchi...முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.com