tag:blogger.com,1999:blog-8990521.post6109496194460556387..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: புத்தம் புதுக்காலை, இன்று மப்பான வேளைVijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8990521.post-20691745731732739892008-07-15T16:20:00.000+05:302008-07-15T16:20:00.000+05:30Lovely words about the lovely morning. Today morni...Lovely words about the lovely morning. Today morning, raining here in Tirunelveli. And noon I've read ur post about rain. :)கார்த்திகாhttps://www.blogger.com/profile/17201777414018029985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-18041128206554636332008-07-13T23:33:00.000+05:302008-07-13T23:33:00.000+05:30வழிப்போக்கன்,வருகைக்கு ரொம்ப நன்றி.\\Blogger வழிப...வழிப்போக்கன்,<BR/>வருகைக்கு ரொம்ப நன்றி.<BR/><BR/>\\Blogger வழிப்போக்கன் said...<BR/><BR/> பெங்களூர் சாலைகளில் சென்டிமீட்டர் தூரக்கணக்கில் எல்லோரும் ஓட்டுகிறார்கள்.//<BR/><BR/> அவ்ளொ கொடுமையா விஜய் ?<BR/><BR/> :-(( \\<BR/>ஐயோ இங்கு வந்து பார்த்தால் தெரியும். நிஜமாகவே பீக் ஹவர் டிராஃபிக் ரொம்ப கொடுமையாக இருக்கும்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-3959208511295356982008-07-13T22:32:00.000+05:302008-07-13T22:32:00.000+05:30பெங்களூர் சாலைகளில் சென்டிமீட்டர் தூரக்கணக்கில் எல...பெங்களூர் சாலைகளில் சென்டிமீட்டர் தூரக்கணக்கில் எல்லோரும் ஓட்டுகிறார்கள்.//<BR/><BR/>அவ்ளொ கொடுமையா விஜய் ?<BR/><BR/>:-((Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-46520630375967941692008-07-09T23:02:00.000+05:302008-07-09T23:02:00.000+05:30வழக்கம் போல் அலாரத்துக்கு அல்வா கொடுத்து விட்டு 7 ...வழக்கம் போல் அலாரத்துக்கு அல்வா கொடுத்து விட்டு 7 மணி வரை தூங்கி விட்டேன். <BR/>--------<BR/><BR/>same blood:))Shwetha Roberthttps://www.blogger.com/profile/13779739814384884884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-2877619870846469182008-07-09T10:00:00.000+05:302008-07-09T10:00:00.000+05:30\\divya said...இந்த வரிகளை அப்படியே மடக்கி மடக்கி ...\\divya said...<BR/>இந்த வரிகளை அப்படியே மடக்கி மடக்கி நாலு வரியா எழுதியிருந்தா......அதுக்கு பேரு தான் கவுஜ.....ஸாரி......கவிதை\\<BR/>ஓ அம்மணி நிறைய கவிதை எழுதும் ரகசியம் இது தானா?<BR/>சொல்லீட்டீங்கள்ல, அடுத்த பதிவிலிருந்து 'விஜய் முத்து'ன்னு பெயரை மாற்றிட வேண்டியது தான்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-16474926374408383992008-07-09T09:56:00.000+05:302008-07-09T09:56:00.000+05:30\\ Ramya Ramani said... இந்த நாள் இனிய நாளாக தொடங்...\\ Ramya Ramani said... <BR/>இந்த நாள் இனிய நாளாக தொடங்கி இருக்கு போல...\\<BR/>அம்மணி,<BR/>காலங்கார்த்தால 8 மணிலேர்ந்து ராத்திரி 9 மணி வரை ஆஃபீசுலயே குந்திகினுகிறேன், இது நல்ல நாளா. ஆனாலும் காலையிலே இந்த மாதிரி ஃப்ரெஷா வந்ததால வேலை எவ்வளவு இருந்தாலும் பெரிசாவே தெரியலை.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-87501753971307356242008-07-09T03:28:00.000+05:302008-07-09T03:28:00.000+05:30\\அப்படியே கார் கண்ணாடிமேல் ஒரு வெண் பஞ்சு படுக்கை...\\அப்படியே கார் கண்ணாடிமேல் ஒரு வெண் பஞ்சு படுக்கை விரித்த மாதிரி ஒரு effect. அவ்வளவு அழகான மழை. \\<BR/><BR/>அட அட.....அட!!!<BR/><BR/>இந்த வரிகளை அப்படியே மடக்கி மடக்கி நாலு வரியா எழுதியிருந்தா......அதுக்கு பேரு தான் கவுஜ.....ஸாரி......கவிதை, தெரியுமோ??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-28738257436615992962008-07-09T03:27:00.000+05:302008-07-09T03:27:00.000+05:30\வழக்கம் போல் அலாரத்துக்கு அல்வா கொடுத்து விட்டு 7...\வழக்கம் போல் அலாரத்துக்கு அல்வா கொடுத்து விட்டு 7 மணி வரை தூங்கி விட்டேன்.\\<BR/><BR/><BR/>அலாரத்துக்கும் அல்வா வா?????<BR/>திருநெல்வேலி காரர்ன்னு நிருபிச்சுட்டீங்க:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-44014683416063450792008-07-09T01:16:00.000+05:302008-07-09T01:16:00.000+05:30இந்த நாள் இனிய நாளாக தொடங்கி இருக்கு போல...இந்த நாள் இனிய நாளாக தொடங்கி இருக்கு போல...Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-24335420281055753842008-07-08T20:09:00.000+05:302008-07-08T20:09:00.000+05:30\\ Divyapriya said... //அப்படியே கார் கண்ணாடிமேல் ...\\ Divyapriya said... <BR/>//அப்படியே கார் கண்ணாடிமேல் ஒரு வெண் பஞ்சு படுக்கை விரித்த மாதிரி ஒரு effect//<BR/><BR/>பெங்களூரு trafficla இப்டி எல்லாம் தோனுச்சே உங்களுக்கு...hats off...\\<BR/>எங்க வீடு ஔடர் ரிங் ரோட்டில் உள்ளதால் காலை 7:45 க்கு அவ்வளவா டிராஃபிக் இருக்காது. அதனால தான் இப்படியெல்லாம் தோணித்தோ என்னவோ?Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-21809723388797530382008-07-08T19:15:00.000+05:302008-07-08T19:15:00.000+05:30//அப்படியே கார் கண்ணாடிமேல் ஒரு வெண் பஞ்சு படுக்கை...//அப்படியே கார் கண்ணாடிமேல் ஒரு வெண் பஞ்சு படுக்கை விரித்த மாதிரி ஒரு effect//<BR/><BR/>பெங்களூரு trafficla இப்டி எல்லாம் தோனுச்சே உங்களுக்கு...hats off...Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-67400917828248098792008-07-08T19:12:00.000+05:302008-07-08T19:12:00.000+05:30//அலாரத்துக்கு அல்வா கொடுத்து விட்டு... அலரல் குரல...//அலாரத்துக்கு அல்வா கொடுத்து விட்டு... அலரல் குரல் கொடுப்பதால் அதற்கு அலாரம் என்று பெயர் வந்ததோ?//<BR/><BR/>LOL :-DDivyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-12702977202799738632008-07-08T16:55:00.000+05:302008-07-08T16:55:00.000+05:30என்ன செய்வது? இயந்தரதனமாகிவிட்ட வாழ்க்கையில இதெல்ல...என்ன செய்வது? இயந்தரதனமாகிவிட்ட வாழ்க்கையில இதெல்லாம் ரசிக்க நேரம் கிடைப்பதில்லை.முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.com