tag:blogger.com,1999:blog-8990521.post5478091242561714688..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: எங்களுக்கே மார்க்கா??Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8990521.post-77270300626418103202008-12-01T16:07:00.000+05:302008-12-01T16:07:00.000+05:30\\அவங்க அதை விட பலமா நம்மள திட்ட முடியாத வார்த்தைக...\\அவங்க அதை விட பலமா நம்மள திட்ட முடியாத வார்த்தைகள்ளல் திட்டினால் தாங்காது சாமி\\<BR/>மனைவிகள் அந்த விஷயத்துல ரொம்ப நல்லவங்கப்பா. அப்படியெல்லாம் திட்ட மாட்டாங்க.<BR/>சில வேளைகளில் உண்மை கசந்தாலும் ஒத்துக்கணும்<BR/><BR/>ippadilam solla kudathu ennga thogatha kedutha naanga enna venumnalum pesuvom.oru naal ungala thetama vettuta apparam matha naal nt yarachi vantha naanga than poi kathava therathu pakanum.nangala ntla seriyal pathuthu dayarda paduthu thongetu irukum pothu engala elupuna naanga thettama enna panuvomagayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-10225888042914881622008-10-16T16:21:00.000+05:302008-10-16T16:21:00.000+05:30எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல்வேறொன்றும் அற...எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல்<BR/>வேறொன்றும் அறியோம் பராபரமே<BR/><BR/>கருத்துக்கும் வருகைக்கும் நன்றி குந்தவைVijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-42152505260812911502008-10-16T15:29:00.000+05:302008-10-16T15:29:00.000+05:30ரெம்பவே சிரித்தேன் ........// "எல்லாம் நீ பொங்கி ப...ரெம்பவே சிரித்தேன் ........<BR/><BR/>// "எல்லாம் நீ பொங்கி போடுற சோத்த தீன்னறதுனால தான்டீ இப்படி ஆகிட்டேன்"//<BR/>இப்படி எல்லாம் புருடா விடுவீங்கன்னு தான் நான் சமையலே கத்துக்கல ( வீட்டுக்காரர் என் சமையலை பாத்து முறைத்தால் இப்படி சொல்லி தப்பிச்சுக்கலாம்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-39840924783453481802008-09-25T21:56:00.000+05:302008-09-25T21:56:00.000+05:30நான் திருநெல்வேலி high ground...நிங்கள் பெங்களுருவ...நான் திருநெல்வேலி high ground...<BR/>நிங்கள் பெங்களுருவில் எங்கு வசிக்கிறிர்கள் நானும் இப்போது பெங்களுருவில் தன் இருகின்றேன்முஹம்மது ,ஹாரிஸ்https://www.blogger.com/profile/07727650023068057016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-8909985166743446972008-09-25T08:36:00.000+05:302008-09-25T08:36:00.000+05:30\\ முஹம்மது ,ஹாரிஸ் said...நல்ல வேலை உங்கள் மனைவிக...\\ முஹம்மது ,ஹாரிஸ் said...<BR/>நல்ல வேலை உங்கள் மனைவிக்கு தமிழ் தெரியாது. சரியான கிண்டலும் நக்கலும் எடக்கும் நிறைத்த ஆளாக இருப்பியே போல. நீங்க திருநெல்வேலில எந்த ஊர்.\\<BR/><BR/>நக்கல் அடித்து நிறைய எழுதுகிறேன் என்று என் மனைவி , இப்போது எழுத்துக் கூட்டி தமிழ் படிக்கிறாள் :)<BR/><BR/>நெல்லையில் எங்கள் வீடு இருப்பது பெருமாள் புரம் பக்கத்துல அன்பு நகர். நீங்களும் திருநெல்வேலியா?Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-43320935792730717212008-09-25T01:42:00.000+05:302008-09-25T01:42:00.000+05:30நல்ல வேலை உங்கள் மனைவிக்கு தமிழ் தெரியாது. சரியான ...நல்ல வேலை உங்கள் மனைவிக்கு தமிழ் தெரியாது. சரியான கிண்டலும் நக்கலும் எடக்கும் நிறைத்த ஆளாக இருப்பியே போல. நீங்க திருநெல்வேலில எந்த ஊர்.முஹம்மது ,ஹாரிஸ்https://www.blogger.com/profile/07727650023068057016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-16236761259744198362008-09-11T12:29:00.000+05:302008-09-11T12:29:00.000+05:30திவ்யா, நிறைய பேர்கிட்டேர்ந்துஅடி வாங்கிக் கொடுக்க...திவ்யா, <BR/>நிறைய பேர்கிட்டேர்ந்து<BR/>அடி வாங்கிக் கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க!! :-(Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-87289910103868224942008-09-11T00:54:00.000+05:302008-09-11T00:54:00.000+05:30விஜய், உங்க கவுண்ட்டர் போஸ்ட்டை கோர்த்து விட்டாச்ச...விஜய், உங்க கவுண்ட்டர் போஸ்ட்டை கோர்த்து விட்டாச்சு என் பதிவில்:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-64434164255125317542008-09-09T23:10:00.000+05:302008-09-09T23:10:00.000+05:30Vijay, intha post ku title ye iliya? or enaku than...Vijay, intha post ku title ye iliya? <BR/>or <BR/>enaku than post title page la display agaliya???Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-32222753545828474802008-09-08T22:40:00.000+05:302008-09-08T22:40:00.000+05:30//பேயானாலும் பத்தினி//anni padichittaangala?? ;)))...//பேயானாலும் பத்தினி//<BR/><BR/>anni padichittaangala?? ;)))<BR/><BR/>ultimate post thala.. kalakkitteenga :)))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-8860066077307581922008-09-07T23:22:00.000+05:302008-09-07T23:22:00.000+05:30சரவணகுமார், வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.Let me a...சரவணகுமார், வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.<BR/><BR/>Let me a bit serious.<BR/>மண வாழ்க்கை என்பது ஒரு தவம் மாதிரி. தவம் செய்து பெறும் பயன் எவ்வளவு நன்றாக இருக்குமோ, அந்தளவு மணவாழ்வின் பயன்களும் அவ்வளவு நன்மை பயக்குபவை. தவம் செய்வது எவ்வளவு கடினமோ மணவாழ்க்கையும் அவ்வளவு கடினம். ஆனால் அதனால் உண்டாகும் அனுபவங்கள் ரொம்ப ஸ்வாரஸ்யமானவை. <BR/>So don't get dejected. When time comes, get married.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-48932840896694349672008-09-07T23:00:00.000+05:302008-09-07T23:00:00.000+05:30//அதனாலே பிரச்னையென்று வந்தால் ஒரு டம்ளர் தண்ணீரை ...//அதனாலே பிரச்னையென்று வந்தால் ஒரு டம்ளர் தண்ணீரை வாயில் அடைத்துக் கொள்ளவும். முழுங்கி விட வேண்டாம். மௌன விரதம் மேற்கொள்ள இதுவொரு எளிய வழி.//<BR/><BR/><BR/>திவ்யாவின் பதிவிற்கு பின் அவசியம் கல்யாணம் பண்ணிக்கனுமோன்னு நெனச்சேன்.. <BR/>ஓகே. உங்களோட இந்த ஐடீயாவ பாலோ பண்ணிக்கலாம்னு தைரியம் வந்துருச்சி.. <BR/>:)))))MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-89823883909604217892008-09-05T22:50:00.000+05:302008-09-05T22:50:00.000+05:30\\Divyapriya said... முடியல…என்னால முடியல…சிரிச்சு...\\Divyapriya said... <BR/><BR/>முடியல…என்னால முடியல…சிரிச்சுகிட்டே இருக்கேன் :-D<BR/><BR/>// பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த <BR/>நன்மை பயக்கும் எனின்//<BR/><BR/>அடப்பாவமே, திருவள்ளுவர வேற இதுல இழுக்கறீங்களா? <BR/><BR/>விஜய்…chance less…சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது :-)\\<BR/><BR/>நேற்று இதை எழுதும்போது தான், திருவள்ளுவரே வாய்மையுடமையில் இரண்டாவது குரளா தனது சொந்த அனுபவத்தை வச்சு எழுதியிருப்பாரோன்னு தோணித்து.<BR/><BR/>பார்த்து, அப்புறம் உங்க ரூம் மேட் பொண்ணுக்கு ஏதோ ஆயிடுச்சு போலன்னு நினைச்சுக்க போறாங்க.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-9033831616656297892008-09-05T22:44:00.000+05:302008-09-05T22:44:00.000+05:30\\Ramya Ramani said... உங்க Bday எப்போ விஜய்?? இப்...\\Ramya Ramani said... <BR/>உங்க Bday எப்போ விஜய்?? <BR/>இப்பதிவின் English Translation வீட்டுக்கு பாரசல் அனுப்பட்டுமான்னு யோசிக்கறேன் :P (Just Kidding)\\<BR/><BR/>ஆஹா இப்படியல்லவா ஒரு ப்ரெசன்ட் கிடைக்கணும். கண்டிப்பா அடுத்த பிறந்த நாளைக்கு சொல்லறேன்.<BR/><BR/>\\உண்மையில் இப்படி வெளிப்படையா பேசுபவர்கள் தான் Caring + Understanding Husbandsன்னு எங்க அப்பாவ பார்த்தே புரிஞ்சுகிட்டேன்..\\<BR/>ரொம்ப நன்றிங்க!!Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-9350206513660913142008-09-05T22:40:00.000+05:302008-09-05T22:40:00.000+05:30\\முகுந்தன் said... நடக்காத ஒன்ன பத்தி நாம எதுக்கு...\\முகுந்தன் said... <BR/>நடக்காத ஒன்ன பத்தி நாம எதுக்கு கவலை படனும் ?\\<BR/><B>என்ன இது, நாமன்னு சொல்லி என்னையும் சேர்த்துக்கறீங்க?? </B><BR/><BR/>\\முகுந்தன் said... <BR/>பளார்னு அறையலாம்னு இருக்கும் .. ஆனா ... இருக்காது ...\\<BR/><BR/>ஹா ஹா<BR/><BR/>\\அவங்க அதை விட பலமா நம்மள திட்ட முடியாத வார்த்தைகள்ளல் திட்டினால் தாங்காது சாமி\\<BR/>மனைவிகள் அந்த விஷயத்துல ரொம்ப நல்லவங்கப்பா. அப்படியெல்லாம் திட்ட மாட்டாங்க.<BR/>சில வேளைகளில் உண்மை கசந்தாலும் ஒத்துக்கணும்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-72254383941962771572008-09-05T22:29:00.000+05:302008-09-05T22:29:00.000+05:30\\Divya said... \\வெளில சொல்லிடாதீங்க. "பேயானாலும்...\\Divya said... <BR/>\\வெளில சொல்லிடாதீங்க. "பேயானாலும் பத்தினி" அம்புட்டுத்தான். இதுக்கு மேல சொல்லறதுக்கு ஒண்ணும் இல்லை.\\<BR/><BR/><BR/>ROTFL:)))<BR/><BR/>Super post Vijay, kalakiteil pongo:))\\<BR/><BR/>Thanks a lot.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-90250382276944567132008-09-05T22:28:00.000+05:302008-09-05T22:28:00.000+05:30\\Divya said... ஆனா, நல்ல பெரிய தடியா எடுத்துண்டு ...\\Divya said... <BR/>ஆனா, நல்ல பெரிய தடியா எடுத்துண்டு வந்து தூங்கிட்டிருக்கிற உங்க கால்மேலயே போடுவாங்க\\<BR/><BR/>ஆஹா டிப்ஸ் மஹாராணி போட்டு கொடுத்துடுவாங்க போலிருக்கே!!<BR/><BR/>\\Divya Said...<BR/>wait karo vijay saab.....\\<BR/>அட ஹிந்தியெல்லாம் போட்டுத் தாக்கறீங்க!!<BR/><BR/>திவ்யா, முதல் வாசகியாக வந்து கமெண்டிட்டதற்கு நன்றி!!Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-82480638604418159782008-09-05T18:10:00.000+05:302008-09-05T18:10:00.000+05:30// வெளியே போகும் போது மனைவி கால் மேல ஏறி மிதிச்சு ...// வெளியே போகும் போது மனைவி கால் மேல ஏறி மிதிச்சு நடந்து போங்க. "ஐயையோ"ன்னு அவங்க கத்தற கத்துல வந்திருக்கற திருடனும் துண்டக்காணோம் துணியக்காணோன்னு ஓடிப்போயிருவான். … ஜன்மத்திலும் உங்களை தூக்கத்தில் சத்தம் கேக்குதுன்னு எழுப்ப மாட்டாங்க.//<BR/><BR/>முடியல…என்னால முடியல…சிரிச்சுகிட்டே இருக்கேன் :-D<BR/><BR/>// பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த <BR/>நன்மை பயக்கும் எனின்//<BR/><BR/>அடப்பாவமே, திருவள்ளுவர வேற இதுல இழுக்கறீங்களா? <BR/><BR/>விஜய்…chance less…சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது :-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-57766340080882410972008-09-05T08:20:00.000+05:302008-09-05T08:20:00.000+05:30ஹா ஹா ஹா :D ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..உங்க Bday எப...ஹா ஹா ஹா :D ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..<BR/><BR/>உங்க Bday எப்போ விஜய்?? <BR/>இப்பதிவின் English Translation வீட்டுக்கு பாரசல் அனுப்பட்டுமான்னு யோசிக்கறேன் :P (Just Kidding)<BR/><BR/>உங்க ஹாஸ்யத்தை மிகவும் பாராட்டுகிறேன்..உண்மையில் இப்படி வெளிப்படையா பேசுபவர்கள் தான் Caring + Understanding Husbandsன்னு எங்க அப்பாவ பார்த்தே புரிஞ்சுகிட்டேன்..Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-9134794058478914352008-09-05T07:56:00.000+05:302008-09-05T07:56:00.000+05:30டிஸ்கி:மேலே சொன்ன எதுவும் என் சொந்த அனுபவம் இல்லைடிஸ்கி:மேலே சொன்ன எதுவும் என் சொந்த அனுபவம் இல்லைமுகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-48962941090897399652008-09-05T07:47:00.000+05:302008-09-05T07:47:00.000+05:30This comment has been removed by the author.முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-57289172469741070272008-09-05T07:46:00.000+05:302008-09-05T07:46:00.000+05:30//"பேயானாலும் பத்தினி" அம்புட்டுத்தான். //சாரி , ப...//"பேயானாலும் பத்தினி" அம்புட்டுத்தான். //<BR/><BR/>சாரி , பத்தினியானாலும் பேய் அப்படின்னு படிச்சுட்டேன் :-)முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-58962289489627919122008-09-05T07:44:00.000+05:302008-09-05T07:44:00.000+05:30//இப்படி ஒவ்வோர் தடவையும் பிரச்னையென்று உங்கள் மனை...//இப்படி ஒவ்வோர் தடவையும் பிரச்னையென்று உங்கள் மனைவி வரும்போதெல்லாம் நீங்கள் மௌன விரதம் இருந்து விட்டீர்களெனில், அடுத்த பிரச்னையை உங்கள் மனைவி உங்கள் கவனத்திற்கு கொண்டு வரமாட்டார்.<BR/>//<BR/><BR/>அப்படி இல்லை , ஒரு டம்ளர் தண்ணியோட வருவாங்கமுகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-61475301451451115362008-09-05T07:42:00.000+05:302008-09-05T07:42:00.000+05:30//"எல்லாம் நீ பொங்கி போடுற சோத்த தீன்னறதுனால தான்ட...//"எல்லாம் நீ பொங்கி போடுற சோத்த தீன்னறதுனால தான்டீ இப்படி ஆகிட்டேன்"//<BR/><BR/>ரொம்ப ரிஸ்க் விஜய்,<BR/>நீங்களே சமைச்சு சாப்பிடுங்க உடம்பு இளைக்கும்னு சொல்லிடுவாங்கமுகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-37232495757174173092008-09-05T07:39:00.000+05:302008-09-05T07:39:00.000+05:30//அப்படியும் சில கும்பகர்ணினிகள் தூங்குச்சுன்னா, ந...//அப்படியும் சில கும்பகர்ணினிகள் தூங்குச்சுன்னா, நல்ல பெரிசா ஒரு தடியெடுத்துகிட்டு கதவுலயும் தரையிலயும், நாலு நாலு தட்டு தட்டி, "டாய், ஒக்கா மக்கா எவன் டா அவன். தைரியம் இருந்தா முன்னாடி வாடா பன்னாடை". இப்படி மனைவியைத் திட்ட முடியாத வார்தைகளெல்லாம் வைத்து அவனை துதிபாடுங்கள். இதற்கப்புறம் என்றைக்குமே சத்தம் கேட்குதுன்னு உங்க மனைவி எழுப்பவே மாட்டாங்க.<BR/>//<BR/><BR/>அவங்க அதை விட பலமா நம்மள திட்ட முடியாத வார்த்தைகள்ளல் திட்டினால் தாங்காது சாமி .முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.com