tag:blogger.com,1999:blog-8990521.post1532140975746097787..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: திண்ணை நினைவுகள்Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8990521.post-62518727243496912662008-09-04T23:34:00.000+05:302008-09-04T23:34:00.000+05:30\\divyapriya said...பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்" ...\\divyapriya said...<BR/>பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்" ன்னு சொல்றது, இப்ப தான் விஜய் நல்லா புரியுது ;-)\\<BR/><BR/>உண்மையைத்தாங்க சொல்லறேன்Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-42575047236024133552008-09-04T19:42:00.000+05:302008-09-04T19:42:00.000+05:30// என் பேரனின் பாட்டி இன்னும் என்னை கலாய்ப்பதை விட...// என் பேரனின் பாட்டி இன்னும் என்னை கலாய்ப்பதை விடவில்லை.//<BR/><BR/>நக்கலுக்கு அளவே இல்லை...பாவம், தேமேன்னு இருக்குற உங்க மனைவிய இப்படி போஸ்டு போட்டு கலாய்ச்சுட்டு, அவங்க உங்கள கலாய்ப்பதா எழுதி இருக்கீங்க..."பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்" ன்னு சொல்றது, இப்ப தான் விஜய் நல்லா புரியுது ;-)<BR/><BR/><BR/>//தாத்தா குறும்புக்கார தாத்தா நீங்க//<BR/><BR/>கரெக்ட்டு, விஜய் பேரனுக்கு எல்லோரும் ஒரு ’ஓ’ போடுங்க...<BR/><BR/>நல்லா காமெடியா எழுதி இருக்கீங்க விஜய்…ரசித்து படித்தேன்Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-89623987157385528192008-09-03T09:45:00.000+05:302008-09-03T09:45:00.000+05:30\\divya said...திண்ணை பதிவு.....கனவு கற்பனையா போட்...\\divya said...<BR/>திண்ணை பதிவு.....கனவு கற்பனையா போட்ட ஐடியா சூப்பர்!!\\<BR/>ரொம்ப ரொம்ப நன்றி ஹை :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-61148120782203165082008-09-03T09:43:00.000+05:302008-09-03T09:43:00.000+05:30மீண்டும் முதலில் பின்னுட்டமிட்ட ரம்யாவிற்கு நன்றிக...மீண்டும் முதலில் பின்னுட்டமிட்ட ரம்யாவிற்கு நன்றிகள்Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-14386534371006533792008-09-03T09:42:00.000+05:302008-09-03T09:42:00.000+05:30முகுந்தா, உங்க ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கற...முகுந்தா, <BR/>உங்க ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கற மாதிரி ஒரு கதை எழுதிடுங்கVijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-12950263690910223842008-09-03T09:03:00.000+05:302008-09-03T09:03:00.000+05:30அசத்திபுட்டீங்க தல :)//இன்னும் வயசு முப்பது கூட தா...அசத்திபுட்டீங்க தல :)<BR/><BR/><BR/>//இன்னும் வயசு முப்பது கூட தாண்டலை. இதுல பேரனாம், பேத்தியாம். //<BR/><BR/>இது எதுக்கு ? நீங்க யூத்ன்னு காட்டிக்க இதெல்லாம் வேண்டாம் . உங்கள் எழுத்துக்களே போதும் :-)<BR/><BR/><BR/>//திண்ணை இத்தோடு நின்றுவிடாமலிருக்க முகுந்தனை அன்புடன் அழைக்கிறேன்//<BR/><BR/>நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சிங்கார சென்னையில்.எனக்கும் இது போல திண்ணை இருக்கும் வீட்டில் வசிக்க வேண்டும் என்று ஆசை. நிஜமாவே என் கனவில் திண்ணை வந்தால் தான் உண்டு.முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-61079222869378839792008-09-03T02:20:00.000+05:302008-09-03T02:20:00.000+05:30திண்ணை பதிவு.....கனவு கற்பனையா போட்ட ஐடியா சூப்பர்...திண்ணை பதிவு.....கனவு கற்பனையா போட்ட ஐடியா சூப்பர்!!<BR/><BR/>ரொம்ப நல்லா இருந்தது பதிவு!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-7864153425557473242008-09-03T02:19:00.000+05:302008-09-03T02:19:00.000+05:30\\ம்ம், 'அடியேங்கற புருஷனைக் காணோம். இதுல பிள்ளை ப...\\ம்ம், 'அடியேங்கற புருஷனைக் காணோம். இதுல பிள்ளை பொறந்தா சந்தானகோபாலகிருஷ்ணன்'னு பேர் வைக்கறேன்னு வேண்டிண்டாளாம் ஒருத்தி. அந்த மாதிரி இருக்கு. இன்னும் வயசு முப்பது கூட தாண்டலை. இதுல பேரனாம், பேத்தியாம். எழுந்துக்கற வழியப்பாருங்க".\\<BR/><BR/><BR/>இது தான் டாப்பு டக்கரு:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-6463047769026588862008-09-02T19:59:00.000+05:302008-09-02T19:59:00.000+05:30நல்லா திண்ணை பத்தி ஒரு கதையாவே போட்டிருக்கீங்க விஜ...நல்லா திண்ணை பத்தி ஒரு கதையாவே போட்டிருக்கீங்க விஜய் நன்றி ஹை!Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-79766758385433456212008-09-02T19:58:00.000+05:302008-09-02T19:58:00.000+05:30\\"போச்சு தாத்தா கிட்ட விளக்கம் கேட்டுட்டியா, உனக்...\\"போச்சு தாத்தா கிட்ட விளக்கம் கேட்டுட்டியா, உனக்கு விளங்கினா மாதிரி தான்", என் பேரனின் பாட்டி இன்னும் என்னை கலாய்ப்பதை விடவில்லை. "\\<BR/><BR/>ஹா ஹா ஹா <BR/><BR/>\\அதிலும் சில சமயம் தூங்கற பையன் முகம் கிட்ட ஒரு பூனையையோ நாயையோ விட்டு விடுவோம். அது போய் அவனை நக்க அவன் அடித்துப் பிடித்து ஓட ஒரே தமாஷாக இருக்கும்". \\<BR/><BR/>அட பாவமே!!<BR/><BR/>\\இன்னும் வயசு முப்பது கூட தாண்டலை.\\<BR/><BR/>Got the Point ;)<BR/><BR/>\\"ம்ம், 'அடியேங்கற பொண்டாட்டியைக் காணோம். இதுல பிள்ளை பொறந்தா சந்தானகோபாலகிருஷ்ணன்'னு பேர் வைக்கறேன்னு வேண்டிண்டாளாம் ஒருத்தி.\\<BR/><BR/>இது உங்க ஊரு டயலாக் ??Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.com